வீட்டுமனை பட்டா கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆட்சியரிடம் மனு

தடாகம் சாலை, கோவில்மேடு, சின்ன தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தலித் சேனா கட்சியினர் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பல வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.



மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாமல் தங்களை அலைகழித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்களது மனுவின் மீது நவடிக்கை மேற்கொண் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...