வடமாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வடமாநில தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், அதிக சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் கூறியதாவது:-

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 20ம் தேதி அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வடமாநில இளைஞர்கள் சிலரை விற்பனை செய்ததை தடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபோக பல வெளிமாநில இளைஞர்கள் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர். 

எனவே, காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கான பணிபாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...