செப்., 28 முதல் அக்., 3 வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது- கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சி வரி வசூல் மற்றும் சேவை மையத்தில் தற்பொழுது பயன்படுத்தி வரும் மென்பொருளில் இருந்து புதிய மென்பொருளுக்கு மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது எனவும், அப்டோபர் 4 ஆம் தேதி முதல் வரிவசூல் யைங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://tnurbanepay.tn.gov.in மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை Internet Banking / Debit Card/ Credit Card ஆகியவற்றை பயன்படுத்தி தொகை செலுத்தும் வசதி அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கோவை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...