4.5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான 5 வயது குழந்தையை பெற்றோருடன் ஒப்படைக்க முயற்சி

தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதியில் இருந்து கடந்த 4.5 ஆண்டுகளுக்கு முன் 6 மாத குழந்தையாக யாழினி (5) வயதான பெண் ஒருவரால் கடத்தப்பட்டார்.

கேரள மாநிலத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்லப்பட்ட குழந்தை தற்போது 5 வயதான நிலையில் கேரள மாநிலம், மாப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் நிலைய காவலர்களால் கண்டறியப்பட்டு 05.04.2016 அன்று மாப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

எனவே, இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் குழந்தையை தவறவிட்டு இருந்தால் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் தொடர்புகொள்ள வேண்டும்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...