உலக சுற்றுலா தினத்தையொட்டி அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேரணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்



ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ம் நாள் உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை மாணவர்கள், சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ மாணவிகள் சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி வளாகத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் வழியே பேரணியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.



Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...