கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கு - சுகேஷுக்கு அக்.,12 வரை காவல் நீட்டிப்பு

கோவையில்  கடந்த 2010-ம் ஆண்டு கணபதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தாக சுகேஷ் சந்திரசேகர் மீதும் அவரது தந்தை சந்திரசேகர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில், ஆஜர்படுத்துவதற்காக டெல்லி திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் இன்று கோவை அழைத்து வரப்பட்டார் .கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார். இதனையடுத்து ரயில் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...