பூஜை விழாவினை முன்னிட்டு பூமார்க்கெட்டில் குவியும் பொதுமக்கள்


ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசல் அலைமோதி வருகிறது.



கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விளையும் பூக்கள் கோவை பூமார்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. 



பொதுவாக அனைத்து பகுதிகளைக் காட்டிலும் பூமார்க்கெட் பகுதியில் பூக்கள் விலை சற்று குறைவாக இருப்பதால் விழாக் காலங்களின் போது மக்கள் பூமார்க்கெட்டை நோக்கி படையெடுப்பது வழக்கம். 



அதேபோல், வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பூ விற்பனையாளர்கள் பூமார்க்கெட் பகுதியில் குவிந்துள்ளனர்.

இதனிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகன விபத்தை தடுக்கும் விதமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...