இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு


கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு கூலிப்படையைச் சேர்ந்த மர்ம நபர்கள் ராக்கியப்பன் என்பவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், தந்தை ராக்கியப்பன் மற்றும் வினோதி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும், ராக்கியப்பனின் மனைவி சரோஜினி மற்றும் அவரது மகள் யசோதா ஆகிய இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, சரோஜினி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்கிற குமார் (19), பரமசிவம் என்கிற சிவம் (23) மற்றும் சையது அப்துல் காதர் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கோவை நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...