அரசு சேவை இல்லங்களில் இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூகநல இயக்க கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகங்கள்/ அரசு சேவையில்லங்களில் இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தாம்பரம், கடலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள சேவை இல்லத்தில் பயின்ற முன்னாள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள் சேவை இல்ல மாணவிகள் தகுதியின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஏதேனும் விளக்கம் தேவைப்படும் தருணத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு சேவை இல்லம் அல்லது மாவட்ட சமூகநல அலுவகத்தை தொடர்பு கொண்டு கீழ்க்காணும் முகவரிக்கு 05.10.2017 தேதிக்குள் விண்ணப்பத்தை நேரடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல இயக்குநர்,

சமூகநல இயக்குநரகம்,

பனகல் மாளிகை, 2வது தளம்,

சைதாப்பேட்டை

சென்னை-15

மேலும் விபரங்களுக்கு: மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை -18, தொலைபேசி எண் : 0422 -2305126

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...