மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகளா? பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா கண்டனம்

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரிப்பதாக பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது கூறியதாவது:-



மத்திய அரசு கூட்டாச்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக செயல்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரித்து வருகின்றனர்.

அரசியலைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாக்க கோரி வருகின்ற அக்டொபர் 7 ம் தேதி மதுரையிலும், 8 ம் தேதி சென்னையிலும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு நடைபெறவுள்ளது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கா முஸ்லீம் அகதிகளுக்க மத்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...