கோவை மத்திய சிறைச்சாலையில் மரம் நடும் விழா - ஈஷா பசுமை கரங்களுடன் இணைந்து 3650 மரக்கன்றுகள் நடவு

ஈஷா பசுமை கரங்களோடு இணைந்து, கோவை மத்திய சிறைச்சாலைக்குள் 3650 மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி சைலேந்தர் பாபு தலைமை தாங்கினார். ஆய்வாலர் ஜெனரல் ஆர்.அறிவுடைநம்பி, சிறைச்சாலை கண்காணிப்பாளர்  எம்.செந்தில் குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் 3000  டிம்பர்  மரங்களும் 650 பழ  மரங்களும் நடவு செய்யப்பட்டன. மரங்கன்றுகள் அனைத்தும்  ஈஷா  பசுமை கரங்களினால் வழங்கப்படும் இலவச மரக்கன்றுகளாகும். இவை அனைத்தும் 100 நதவிகிதம் இயற்கை முறைப்படி ஈஷா  நர்சரியில் உருவாக்கப்பட்டவை  என்பது  குறிப்பிடத்தக்கது. தேக்கு, மஹாகனி, ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேங்கை, மஞ்சள் கடம்பு உள்ளிட்ட மரங்களும் நெல்லி, எலுமிச்சை,கொய்யா,  மாதுளை, விளாம்பழம் போன்ற பழ மரங்களும் இதில் நடவு செய்யப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு, சிறைச்சாலையின் நுழைவாயில் அருகே முதல் மரக்கன்றை நட்டு வைத்தார். அவர் இந்த மரம் நடுதல் நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றையும் இன்று  திறந்து வைத்தார்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...