அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் - புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி


தமிழகத்தின் 29-வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று (06.10.2017) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, புதிய ஆளுநராக பதவி ஏற்ற எனக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்பது எனது முதல் கடமையாகும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல் சார்பின்றி செயல்படுவேன். நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படைத்தன்மை உறுதிபடுத்த வேண்டும். தமிழக அரசின் நிர்வாகம் தெளிவாக செயல்பட உறுதி செய்வேன். தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்து அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் என்னால் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.  

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...