கோவை மாநகராட்சியின் புதிய வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் திமுக-வினர் மனு

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை மற்றும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிச்சி பிரபாகரன் தலைமையில் குறிச்சி பகுதி திமுக-வினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

கோவை மாநகரத்தில் தரமான தார் சாலைகளும், வடிகாள்களும் அமைக்கப்படாத நிலையில் வரியினை மட்டும் உயர்த்தி பொதுமக்களை வாட்டும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமி ஆட்களால் மேற்கொள்ளப்படுவதால் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கவணம் செலுத்துவதில்லை.

குறிப்பாக, மாநகராட்சி ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கமுடியாத நிலையில் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...