தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வாலிபருடம் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

மேட்டுப்பாளையம் ரங்கராஜன் தெருவை சேர்ந்தவர் அஸ்லாம். இவரது மகன் அமீர் (26). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர் தீவிரவாத தொடர்புடைய நபர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று  தேசிய பாதுகாப்பு துறை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அமீரின் நண்பரும் , ஆம்புலன்ஸ் ஓட்டுனருமான ரஹமதுல்லா என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

இருவரையும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த அதிகாரிகள் வரும் 9ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய பாதுகாப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...