சுற்றுச்சூழலை தூய்மையாக்க வலியுறுத்தி சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்



கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி ஏரியை தூய்மையாக்க வலியுறுத்தி இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் சார்பில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் பணி தொடங்கியது. 



செல்வபுரம் பகுதியில் வனப்பாதுகாப்பு, நீர்ப்பாசனம், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்தல், தூய்மை, கழிப்பறைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுவர்களில் ஓவியம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தும் பணியில் ஏராளமான சுற்றுச்சூழல் இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர். 



இது குறித்து இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் சஞ்சய் பிரசாத் பேசுகையில், எங்களது இந்த முயற்சியின் மூலம்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும். நாம் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். காலியாக இருக்கும் சுவர்களில் தூய்மை குறித்து வாசகங்கள் மற்றும் படங்களை வரைவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...