பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நாளை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் வரும் அக்டோபர் 21ம் தேதியன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மு.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் தலைமைவகிக்க உள்ளனர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். தலைமைக் கழக நடுவராக வழக்கறிஞர் நன்மாறன் செயல்படவுள்ளார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்று வெற்றியடையுமாறு கோவை மாநகர வடக்கு திமுக இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...