வருமான வரி அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை

வருமான வரித்துறையில் தற்போதுள்ள ஏ.எஸ்.டி. சாப்ட்வேரை அகற்றிவிட்டு, ஐ.டி.பி.ஏ. என்ற அதிநவீன சாப்ட்வேரை 7 மெட்ரோ நகரங்களில் படிப்படியாக அமல்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த சாப்ட்வேருக்கு ஊழியர்கள் பழகும்வரை, வெளியில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகவலை கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நவம்பர் 10-ந் தேதி கூடி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...