வீட்டுவசதி வாரியத்தில் விண்ணப்பித்தோருக்கு குலுக்கல் முறையில் வீடு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவு, வெள்ளக்கிணர் பகுதி 1, நிலை 3, உப்பிலிபாளையம், பொன்னையராஜபுரம் சுயநிதி திட்டங்களில் காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த ஜூலை 11ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு வரும் அக்டோபர் 26ம் தேதியன்று குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது.

சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த முகாமில் விண்ணப்பதாரர்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 0422-24493359 அல்லது 99404 98965 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...