உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெடும் பயணம்

கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் என்னும் தன்னார்வ அமைப்பு உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணத்தை தொடங்கியுள்ளது.



இந்த அமைப்பு உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவர்கள் மில்லினியம் டோனார் என்ற பெயரில் கைபேசி செயலியை தொடங்கியுள்ளனர். உடல் உறுப்புதானம் செய்ய விரும்புவோர் இதில் பதியலாம். மேலும் உடல் உறுப்புதானம் குறித்த தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அரிந்துகொள்ளலாம்.

அனில் ஸ்ரீவத்சா, சிவானி சோனி, பிரசாந்த் பகத் மற்றும் யஷ்வரதன் சோனி ஆகியோர் இந்த பயணத்தை பெங்களூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்த பயணத்தில் இவர்கள் செய்யும் உடல் உறுப்புதானம் பற்றிய பிரச்சாரங்கள் படமாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.



இதுகுறித்து பேசிய அனில் ஸ்ரீவத்சா, 'கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் சார்பாக ட்ரைவ் இந்திய என்ற பெயரில் சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளோம். கன்னியாகுமரி முதல் இமாச்சல பிரதேசம் வரை உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மில்லினியம் டோனார் செயலி மூலம் உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். எங்கள் குழு இன்று கோவையிலிருந்து புறப்பட்டு நாளை கொச்சினுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது' என்றார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...