கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு

கோவை மாவட்டம் வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அவர்கள்  அளித்துள்ள மனுவில், கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமான வ.உ.சி. சிறுவர் பூங்கா உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எருக்கஞ் செடி, திறந்த வெளியில் மின்சார இணைப்பு பெட்டி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற குப்பை கூடங்கள், மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. 



இந்தப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் போது பல இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர். பல மாதங்களாக பராமரிப்பற்ற நிலையில், இருக்கின்ற சிறுவர் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் உடனே சீர்செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...