நீலகிரி மாவட்ட பெண்மணியின் வியக்கவைக்கும் அற்புத சாதனை

நீலகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்த பெண் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஜெ.சைபி. தற்போது, அவினாசியில் வசித்து வரும் இவர், அவினாசி பழைய பேருந்து நிலையம் தொடங்கி சேலம் மாநகர் வரை இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்து மீண்டும் அவினாசி திரும்பி சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 250 கிலோ மீட்டர் இடைவெளியில்லா பயணம், சுமார் 512 மணி நேரப்பயணம் என இந்த சாதனை பெண்மணி சரித்திரம் படைத்துள்ளார். இவரின் சாதனை யுஆர்எப் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.



45 வயதான இவர் எந்த சாதனைக்கும் வயது ஓர் தடையல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார். 

சரித்திர சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...