தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு: போலீஸ் கமிஷனர் உறுதிமொழி ஏற்றார்

கோவை, அக்டோபர்.31: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார்.



சர்தார் பட்டேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளின் போது அரசு பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒற்றுமையுடன் தேச வளர்ச்சிச்சிக்கு பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்பர்.

அதன்படி, சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் இந்த ஒற்றுமை தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் அமலராஜ், அவரது அலுவலகத்தில் சக காவலர்களுடன் தேச ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்று கொண்டார். தொடர்ந்து, ஒற்றுமை நாள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழியெற்றனர். 



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...