ஓய்வுபெற்ற மாவட்ட கருவூல அலுவலருக்கு அதிகாரிகள் வாழ்த்து

கோவை, அக்டோபர் 31: பணி ஓய்வு பெற்ற கோவை மாவட்ட கருவூல அலுவலர் திரு.டி.சி.எல்.நடராஜனுக்கு, மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் திரு.மஹாபாரதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



கோவை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் இன்றுடன் பணி ஓய்வினைப் பெற்றார். அவருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மாநில கருவூல கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் மஹாபாரதி, அவரை நேரில் சந்தித்து தனது பணிக்காலத்தை சிறப்பாக முடித்தமைக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன், கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் திரு. சந்திரன், இணை இயக்குநர் திரு. செல்வசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...