பெங்களூரூவிற்கு ஒருநாளைக்கு இரு சேவைகளை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

கோவை, நவம்பர் 2 : கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனமானது, உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. 41 பகுதிகளுக்கு மொத்தம் 141 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையான வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரையில் ஒரு பயண நேரமும், வியாழக்கிழமைக்கு தனி பயண நேரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனை தற்போது காணலாம்..

(புதன்கிழமை - திங்கட்கிழமை வரை நாள்தோறும்)

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு பகல் 01.10 மற்றும் பகல் 02.00 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு இரவு 07.50 மற்றும் இரவு 08.30 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

(வியாழக்கிழமைகளில்)

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு காலை 08.05 மற்றும் காலை 09.10 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 9.40 மற்றும் காலை 10.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு மாலை 04.40 மற்றும் மாலை 05.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E347 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு மாலை 6.10 மற்றும் இரவு 07.20 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...