பிஎஸ்ஜி கல்லூரியின் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை, நவம்பர் 16

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

இந்தப் பேரணியில் கல்லூரியின் முதல்வர் ஆர். ருத்ரமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பீளமேட்டின் முக்கிய பகுதிகளின் சாலைகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு   பேரணி சென்றனர். இதில், கல்லூரியின் தலைவர் டாக்டர். நடராஜன், மேஜர் கண்ணன்,  4-வது தமிழக பட்டாலியன் என்சிசியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் என்சிசியைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.  

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...