முறையான ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை, நவம்பர் 23

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்றே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களில் 12,524 ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே, எங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...