ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

டிசம்பர் 04

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கும் நடிகர் விஷாலுக்கு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அரவிந்த கெஜ்ரிவால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விஷால் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். டெல்லி வரும்போது நாம் சந்திப்போம் எனக் கூறி உள்ளார்.

இது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது:- டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். கெஜ்ரிவாலின் பாதையைப் பின்பற்றி தான் நான் அரசியலுக்கு வந்தேன் எனக் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...