கோவையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை


கோவை, டிசம்பர் 5

கோவையில் பொறியியல் பட்டாதாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

கோவில்பாளையத்தை அடுத்த கோட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அரசு பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  இவரது மகன் முகேஷ் (26). பொறியியல் பட்டதாரியான இவர் கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பணி முடித்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் , மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கோவில் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகேஷ்-ன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் முகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...