கோவையில் கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஊர் காவல் படையினர்

கோவை, டிசம்பர் 7

கோவையில் கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஊர் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில் அரசு துறை அலுவலர்கள் உண்டியல் மூலமாக சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடம் நிதி வசூலித்து அதை அரசிடம் ஓப்படைப்பர்.

அதன் படி இன்று கோவை மாநகரை சேர்ந்த ஊர்காவல் படை வீரர்கள் இன்று கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை மாநகரின் முக்கிய இடங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் நிதியை வசூலித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...