சங்கர் ஆணவப்படுகொலை: தந்தையானாலும் குற்றவாளி குற்றவாளியே... கவுசல்யா ஆவேசம்

திருப்பூர், டிசம்பர் 12

தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவப் படுகொலையில் தந்தையானாலும் குற்றவாளி குற்றவாளியே என கவுசல்யா தெரிவித்துள்ளார்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கான முழுமையான தண்டனைகள் விபரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.



இதனிடையே, ஆணவக் கொலையால் உயிரிழந்த சங்கரின் மனைவி கவுசல்யா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனது தந்தையானாலும் குற்றவாளி, குற்றவாளியே... இதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...