கோவையில் பேருந்து கவிழ்ந்து 5 பயணிகள் படுகாயம்

கோவை, டிசம்பர் 14

கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து கேரளா பத்தினம் திட்டா பகுதிக்கு 34 பயணிகளுடன் கேரளா லைன் டிராவல்ஸ் தனியார் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது.

பேருந்தை எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் அந்த பேருந்து எல்&டி பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்து பயணிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...