மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள்


கோவை, டிசம்பர் 14

சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தினத்தையொட்டி, வெஸ்டன் கார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. 

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி அருகே உள்ள வெஸ்டன் கார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், நேச்சுரல் கிளப் சார்பில் ”சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தினம்” கொண்டாடப்பட்டது. இதில், சாவடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய துணைப் பொறியாளர் ஷானவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், மின்சாரத்தை வீணடிக்கும் பல்புகளை அவர் ஒழித்தார். பின்னர், 10-ம் வகுப்பு மாணவன் வெங்கடகிருஷ்ணன்,  சிஃஎப்எல் மற்றும் எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளை எடுத்துரைத்தார். இதேபோல, 7-ம் வகுப்பு மாணவன் அனந்த கிருஷ்ணன், மின்சாரத்தைச் சேமிப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த 21 நாட்கள் போட்டி நடத்தப்பட்டது. மேலும், மின்சாரச் சேமிப்புக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் மற்றும் முழக்கங்கள் தொடர்பான போட்டிகளும் அரங்கேறியது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...