2 நாட்கள் நடக்கும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கான கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை, டிசம்பர் 15

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இருநாட்கள் நடைபெறும் ”எம்எஸ்எம்இ (MSME) - 2017”  கண்காட்சி இன்று தொடங்கியது. 

எம்எஸ்எம்இ எனப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை சிட்கோ இன்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ”எம்எஸ்எம்இ 2017” என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 80-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் மத்திய கயிறு வாரியத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், இது போன்ற கண்காட்சிகள்  சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும். என்றார். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...