அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்ட வடமாநிலத் திருடர்கள் கைது

கோவை, டிசம்பர் 15

கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம்-களில் ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.



கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், நாமக்கல் மற்றும் சேலத்தில் பதுங்கியிருந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தனர். 



அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மெளசம்கான், அமீன், ஜீல்பிகர், ஹரியானாவைச் சேர்ந்த அமித்குமார், சுபேர், முபாரக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டாக், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபேர் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், சேலத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Newsletter

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...