தொழில்முறை பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோவை டிசம்பர் 20

பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இனைந்து கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.



இதில் சுமார் கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை துனை மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சரண்யா அரி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி டி. கனேஷ மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...