நீலகிரியில் தமிழர் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் இணைந்து தமிழர் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் இணைந்து தமிழர் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர். 

கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா மற்றும் கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் இணைந்து தமிழர் விழாவினை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, உறியடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர், கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில், அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...