கோவையில் தொடங்கியது பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு: தன்னார்வலர்கள் பங்கேற்பு

கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டாம்பூச்சி பிரியர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

கோவை வனத்துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி, நேற்று கோவை வனக் கோட்டத்தில் இந்த கணக்கெடுப்பு முகாம் தொடங்கியது. இதில், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து அறிய வகை பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 



இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கோடைக்காலத்தில் 230 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் மற்றும் 79 தட்டாம்பூச்சிகள் இனங்கள் பல பருவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது அறிய வகையிலான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டன. 

தற்போது நடைபெறும் கணக்கெடுப்பு முகாமில் 35-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...