லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து

கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

கோவை: கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

கோவை கணபதியில் உள்ள லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தளத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



கட்டிடத்தில் உள்ளே காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால் கரும்புகையோடு மளமளவெனத் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. தீப்பிடித்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...