தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர்: தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் பெண் உரிமை தொடர்பான வேடமணிந்தும், கோஷங்களையும் எழுப்பியவாறே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக சிக்கண்ணா கல்லூரியில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கல்லூரி சாலை வழியாகச் சென்ற பேரணி சவுடாம்பிகா திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில், கலந்துகொண்டவர்கள் பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...