ஜி.வி.கே நிறுவனத்தைக் கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாகத் தராத ஜி.வி.கே. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர்: தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாகத் தராத ஜி.வி.கே. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.



தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் கீழ் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களின் 2017-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பிற்குமான பணத்தை தமிழக அரசு, 108 ஆம்புலன்சை ஒப்பந்த முறையில் நிர்வகித்து வரும் ஜி.வி.கே. வழங்கியது.

ஆனால் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு இந்த பணத்தை முழுமையாக வழங்கவில்லை. இதனைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்நிறுவனத்தின் மீது தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...