ஊட்டியில் சுற்றுலாத் தளங்களை சைக்கிளில் சென்று ரசிக்க ஏற்பாடு: சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை

ஊட்டியில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்ற ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: ஊட்டியில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்ற ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம்த்தில் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று ரசிக்கும் திட்டத்தை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ரவி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார்.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் குறிப்பாக வெளிநாட்டினரை கவரும் விதத்தில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு முன்னுரிமை தரும் வெளிநாட்டினர் மலை பகுதியில் சைக்கிள் பயணம் செய்வதை பெரிதும் விரும்புவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தனியார் அமைப்பு மூலம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உதவும் வகையிலும் உடல் நலத்தை பேணி காக்கும் விதத்திலும் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

ஊட்டியில் குவியும் வாகன நெரிசலை தடுக்கவும் சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவும் இந்த திட்டம் பெரிதும் உதவும் என்தால் இத்திட்டம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...