டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்களுக்குப் பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்கள் 57 பேரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்கள் 57 பேரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. 



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கோவை மண்டலத்தில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்தின் அனைத்துக் கிளைகளிலும் உள்ள டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய ஓட்டுனர்கள், பொறியாளர்கள், கிளை மேலாளர்கள், தொழில்நுட்ப மேலாளர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பாண்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...