அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் : அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர  முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

தாராபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி  "நிரந்தரமானவர் அழிவதில்லை" என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசால் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. தினந்தோறும் நீர்பங்கீடு செய்யவேண்டி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிகள் விற்கப்படுவது தொடந்து நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையை அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்." என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...