கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்குப் பாராட்டு

கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

 

கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



முன்னதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தும் வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...