காவல் ஆய்வாளர்களின் ஜீப்பில் ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் பொருத்தம்

திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸை போலவே தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக உள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை சம்பந்தபட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கவும், குற்றம் நடந்த இடத்திற்கு போலீஸார் எவ்வித தடையுமின்றி விரைவாகச் செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்பில் அதற்கென உருவாக்கப்பட்ட செயலியுடன் கூடிய இந்த ஜி.பி.எஸ்., செல்போன் பொருத்தப்பட்டது. திருப்பூர் மாநகர பிரிவில் 10 ஜீப்களுக்கும், திருப்பூர் மாவட்ட பிரிவில் 15 ஜீப்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...