வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு

கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சாந்தி பாலு கலந்து கொண்டு, ஆரோக்கியமான காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் முறையை எடுத்துரைத்தார். மேலும், விதை, மண், உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வயது பாகுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீட்டிலேயே தோட்டம் அமைத்து, அதனை சமைத்து சாப்பிடுவதனால், உடல் ஆரோக்கியம், பணம் செலவின்மை போன்ற பலன்கள் கிடைப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 



Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...