கோவையில் களைக்கட்டும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018”

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018”  நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 



பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொங்கு கலாச்சாரம் மற்றும் கால்நடைகளை போற்றும் வகையிலான இந்த விழா, நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. 11-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவானது, கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இன்று கால்நடைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. 



இதில், வெற்றி பெற்ற கால்நடைகளுக்கான விருது நாளை வழங்கப்படும். மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் ஒருலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...