ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், 6 சதவீதமே நீடிக்கும் என அறிவித்தது. மேலும், கடன் தொகையை செலுத்துவதற்கான காலஅவகாசம் சிறு, குறு நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்துள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...