திருப்பூரில் குதிரையேற்ற பயிற்சிப்பள்ளி தொடக்கம்

திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குதிரையேற்ற பயிற்சியினை பெற சென்னை மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரைடர்ஸ் கிளப் சார்பில் திருப்பூரிலேயே குதிரையேற்ற பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. 

அங்கு, குதிரை ஆர்வலர்கள் குதிரையேற்ற பயிற்சியினை பெறும் வகையில் தனிச்சிறப்புடன் கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்க இருக்கும் இந்தப் பள்ளி தமிழகத்திலேயே 5-வது குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...