விபத்தில் காயமடைந்தவருக்கு விரைந்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய அவசரக்கால மீட்புக்குழு

திருச்சி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபருக்கு முதலுதவி அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார் அவசரக்கால மீட்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்.

கோவை: திருச்சி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபருக்கு முதலுதவி அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார்  அவசரக்கால மீட்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்.

திருச்சி சாலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்கள் சாலையோரம் விழுந்து கிடந்தனர். அதில் ஒருவர் சுயநினைவின்றி இருந்தார். 

அப்போது அவ்வழியாகச் சென்ற அவசரக்கால மீட்புக்குழுவில் பயிற்சி பெற்ற அல் அமீன் என்ற வாலிபர் சி.பி.ஆர். சிகிச்சை அளித்து முதலுதவி செய்தார். தொடர்ந்து விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றிய அல் அமீனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...